362
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
- அலங்கொளி விரிசுடர் *இலங்கெழில் மறைதொறும் கலந்தெறி காலொடு புலம்பின பொழில்.
இவை நான்கும் அராகம்.
“விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் ; கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ? “ஒல்லாது கழலுமென் ஒளிவளையும் தவிர்ப்பாய்மன்; நில்லாது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? "தாங்காது கழலுமென் தகைவளையும் தவிர்ப்பாய்மன்; நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? “மறவாத அருளுடையேன் மனநிற்கு மாறுரையாய்; துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் “காதலார் மார்பன்றிக் 'காமக்கு மருந்துரையாய்; ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்
2
இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்; துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்.' வை யாறும் தாழிசை.
'என வாங்கு
இது தனிச்சொல்.
“பகைபோன் றதுதுறை; பரிவாயின குறி ;
நகையிழந் ததுமுகம் ; நனிநாணிற் றுளம்; தகையிழந் ததுதோள்;
தலைசிறந்தது துயர்;
3புகைபரந் ததுமெய் ;
"பொறையாகின்றென் உயிர்”
வை இருசீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம்.
அதனால்,
இது தனிச்சொல்.
"இனையது நிலையால் அனையது பொழுதால்
5
இனையல் வாழி தோழி ! துனைவரல்
பனியொடு கழிக உண்கண் ;
என்னொடு கழிகவித் துன்னிய நோயே!”
இது சுரிதகம்.
1.
யா. கா. 32. மேற்.
காமத்திற்கு 2. இன்பத்திற்கு 3. பிரிவால் நிறமறியாது 4. சுமை. 5. வருந்தாதே. (பா. வே) *அலங்கொளி ரவிர் சுடர். *இலங்கொளி மலர்தோறும். தொலையாய்.