524
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
எழுத்து மிக்கு ஏனையடி ஏ
எழுத்துக் குறைந்து தம்முள்
166
ஒவ்வாது வருவனவற்றை 1 “மயூரவியல் வெண்பா என்றும் வழங்குவர்.
அவற்றுட் சில வருமாறு:
(கட்டளை வெண்பா)
“நடைக்குதிரை ஏறி நறுந்தார் வழுதி
அடைப்பையா ! கோறா,' எனலும் - அடைப்பையான்
கொள்ளச் சிறுகோல் கொடுத்தான் தலைபெறினும் எள்ளாதி யாங்காண் டலை
எனவும்,
“வெறிகமழ் *தண்புறவின் வீங்கி உகளும்
மறிமுலை உண்ணாமை வேண்டிப் - பறிமுன்னகை அஉ அறியா அறிவில் இடைமகனே ! நொஅலையல் நின்னாட்டை நீ’
எனவும்,
மாவடு வென்னும் மலர்புரை கண்ணினாய்! பாவெடுத்துப் பாடும் பயனோக்கி - மேவி எடுத்த இனத்தினால் இன்பஞ்சொற் சேரத் தொடுத்து மொழிவ *தமிழ்” *
எனவும்,
6
“கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற் றிரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க மாட்டாமை பூண்ட மனம்’
6 எனவும்,
(13)
- யா. வி. 9. மேற்.
(13)
- யா. வி. 7. 37. மேற்.
(12)
(இடைக்காடனார் பாடல்)
- தண்டியலங்காரம், 62. மேற்.
"நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே- பொற்றேரான் பாலைநல் வாயின் மகள்
எனவும்,
66
99
(12)
(12)
யா. வி. 59. மேற்.
(14)
'இன்னமிழ்தம் ஊட்டி எழில்வளைசேர் முன்கைக்கொண் டென்னையர்பேர் சொல்லென் றிரந்தாலும் - தென்னயம்பைச் செஞ்சுடர்வாள் வெஞ்சினவேற் சீர்ச்சேந்தன் என்னுமால் கிஞ்சுவாய் அஞ்சொற் கிளி”
1. மயூரம் – மயில். பக். 499. அடிக்குறிப்புக் காண்க.
(பா. வே) *தண்சிலம்பின். (பா. வே) *தமிழ்து.