இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
612
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
அறிந்து இடத்திற்கு ஏற்ற வாற்றான் உரைக்க வல்லோன் கேள்வி முற்றிய ஆசிரியன் என்று கூறப்படுவான் என்றவாறு.
(நேரிசை வெண்பா)
“சொல்லிற் சுருங்கி பொருள்பெருகித் *தொன்ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும்-நல்யாப் பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி *ஒருங்கலர்த்த வல்லோர் உணர்ந்து'
99
ஒழிபியல் முற்றிற்று.
யாப்பருங்கல மூலமும் விருத்தியுரையும் முற்றும்.
(பா. வே) *தொன்ஞாலம். ஒருங்கறிய வல்லார்.