128
1. நரகத்து.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
பழிவழிப் பக்கமும் பாரான் அருளோன்
248. பொருளுடையான் கண்ணதே போகம் அறனும் அருளுடையான் கண்ணதே யாகும் - அருளுடையான் செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியும் உய்யான் பிறர்செவிக் குய்த்து.
-சிறுபஞ்சமூலம் 3
பொறுத்தலும் பரிதலும் போற்றுவர் அருளோர்
249. தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் 'நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன்.
-நாலடியார் 58
விதைத்தது தானே விளைந்திடக் காண்போம் 250. வைததனா லாகும் ’வசைவணக்கம் நன்றாகச் செய்ததனா லாகுஞ் 3செழுங்குலமுற் - செய்த பொருளினா லாகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினா லாகும் அறம்.
-நான்மணிக்கடிகை 101
அருட்கண் நிற்ப தறிவென ஓர்க
251. தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப் பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை
4
5
இருட்கண்ணே நோக்கா திருமையும் பெற்றாங் கருட்கண்ணே நிற்ப தறிவு.
அறநெறிச்சாரம் 145
அருள்விளக் கேற்றின் அம்மைக் கிருளிலை
252. மெய்தகளி யாகப் பொறையாந் திரிக்கொளீஇ நெய்தவ மாக நிறைதரப் - பெய்தாங்
2. வசையே வணக்கமது
4. எழுத்தெண்ணே நோக்கி யிருமையும்.
3. செழுங்கிளை.