188
இளங்குமரனார் தமிழ் வளம் 17
வெங்கோன்மை 'வேந்தர்கண் வேண்டுஞ் சிறிதெனினுந்
தண்கோ 'லெடுக்குமா 3மெய்.
குடிகள் உயர்ந்தால் கோலும் உயரும்
-பழமொழி 250
477.
478.
வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்
-
நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் 'கோவுயர்தல் ஓவா துரைக்கு முலகு.
குடிநடுக் காமை கொற்றவற் கழகு
கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல் - பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டானன் றென்றல் வனப்பு.
-சிறுபஞ்சமூலம் 46, 9
ஆள்வோன் மடியின் அறமும் அழியும்
479. பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல் - °விரும்பான் ஒருநாள் மடியி னுலகின்மே னில்லா திருநால் வகையா ரியல்பு.
480.
தன்னை ஓம்பான்; மன்னுயிர் ஓம்புவான்
—
ஒள்வா ளமரு ளுயிரோம்பான் தானீயக் கொள்வார் நடுவட் கொடையோம்பான் கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான் ஒழியாமே யோம்பு முலகு.
வெள்வாள்
-புறப்பொருள் வெண்பாமாலை 178, 195
1. வேந்தன்கண்.
2. லெடுப்புமா.
3. மொய். 4. கோவுயரும்.
5. மென்றுணர்த்தல்.
6. விரும்பா தொருநாள்.