புறத்திரட்டு
சலவருட் சாலச் சலமே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
203
-நாலடியார் 248, 249, 244, 245, 188
பிறழா தென்றும் பெரியோர் வாய்ச்சொல்
541. இம்மூ வுலகி லிருள்கடியு மாய்கதிர்போல் அம்மூன்று முற்ற 1வுணர்தலால் - 2தம்முள் உறழா மயங்கி யுறழினு மென்றும்
பிறழா பெரியார்வாய்ச் சொல்.
-புறப்பொருள் வெண்பாமாலை 167
அறிவுக் கில்லை இளமையும் முதுமையும்
542. இயைர் முதிய ரெனவிருபால் பற்றி
விளையு மறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்றாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தா னுளன்.
-பெரும்பொருள் விளக்கம்.
51. குற்றங் கடிதல்
"ஐம்பெருங் குற்ற மென்றும் அறுவகை உட்பகை என்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம் அரசனும் பிறரும் தங்கண் நிகழாதவாறு விலக்குதல்” – பாவாணர்.
இ.பெ.அ: திருக். 44.)
அழியா அரசின் அமைதி இவைகாண்
543. போகம் பொருள்வேட்கை மான்வேட்டம் பொல்லாக்கள் சோகம் படுசூதே சொல்வன்மை - சோகக் கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின் அடுங்கதமி லேனை யரசு.
1. வறிதலால்.
2. தம்மின்.
3. ரெனவிருபாற்.
4. பொருட்கேடு.