புறத்திரட்டு
58. இடனறிதல்
(“வினை செய்யும் இடனறிதல்' - மணக். பரிப்.
66
221
வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற் கேற்ற நிலத்தினை அறிதல்' - பரிமே.
இ.பெ.அ: திருக். 50.)
611.
பெரியர் துணைப்படின் சிறியார் செய்வதென்? பெரியாரைச் சார்ந்தார்மேற் பேதைமை கந்தாச் சிறியார் முரண்கொண் 'டொழுகல் -வெறியொலி 2ஓநா யினம்வெரூஉம் வெற்ப புலம்புகில் தீநா 3யெழுப்புமா மெண்கு.
சிறியார் இனத்தைச் சேர்வரோ பெரியர்?
612. இறப்ப வெமக்கீ 4திளிவர வென்னார் பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினாற் சாலவு மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே தால அடைக்கலமே போன்று.
சேர்ந்த இடத்தால் சேரா தச்சம்
பழமொழி 292,87
613. வான்சேரிற் புள்ளஞ்சா வல்லரில சுற்றிய கான்சேரின் மானின் கணமஞ்சா - வான்சேர் சிகர வரைசேரிற் றேனஞ்சா அஞ்சா மிகுநீர்க் கயஞ்சேரின் மீன்.
614.
அளைநீங் குழுவையும் ஆருயிர் இழக்கும்
உளையச் சிலைக்கு 'முழுவையுந் தான்றன் அளையிற்றீர்ந் தூரடைந்த தாக - இளிவந்
1. டெழுதல்.
2. CITIBIT.
3. யெடுப்புமா.
4. திழிவரவென் றெண்ணார்.
5. முழுவையுந்தான் றன்னை.