388
இளங்குமரனார் தமிழ் வளம் 17
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.
-புறநானூறு 338, 341, 349
117. வஞ்சினம்
தனைச் செய்து முடியேன் எனின் யான் இன்னவாறு ஆவேன்” எனச் சூளுரைத்தல். நெடுமொழி என்பதும் இது.
ச்
மேற்: தொல். பொருள். 79. பு.வெ.மா. 47, 69.) தொல்.பொருள்.79.பு.
கதிரோன் மறையுமுன் காண்பேன் வென்றி 1300. இன்று பகலோ னிறவாமுன் 'னேனோரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும் 2அரணழியப் பாயு மடையார்முன் னிற்பென் 3முரணொழிய முன்முன் மொழிந்து.
-புறப்பொருள் வெண்பாமாலை 69
களிற்றுமேல் எறிவேல் கைக்கொடு வருவேன்
1301. செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த கௌவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து.
-தகடூர்யாத்திரை
உளைவன செய்தார் உயிரை ஒழிப்போம்
1302. இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக் குளைவன செய்தவ ருயிரை மற்றவர் கிளையொடு கீண்டர 4சாண்டு மன்றெனின் வளையொடு தலைமுடித் திருந்து வாழ்துமே.
1. னொன்னாரை.
2. அரணவிய.
3. முரணவிய.
4. சாடு.
-சூளாமணி 1261