26.
புறத்திரட்டு
அதனால், நற்றிற நாடுத லன்மை பற்றற யாவையும் பரிவறத் துறந்தே.
11. (47) கல்வி
முட்டறக் கற்றல் கட்டறு வீடாம்
எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான்
459
-யாப். வி. 94.
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.
-திருக்.392. பரிமே. மேற்.
கற்றலும் அரிது! நிற்றலும் அரிது!
27. எழுதரிது முன்ன மெழுதியபின் னத்தைப் பழுதறவா சிப்பரிது பண்பா முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை.
28.
-தனிப்பாட பெருந். 352.
12. (63) செங்கோன்மை
தண்மையும் வெம்மையுந் தாங்குவான் வேந்தன் நண்ணினர்க்கு நண்ணார்க்கு நாடோறுங் கோடாமைத் தண்ணியராய் வெய்யராய்த் தக்காரோ - டெண்ணிக் கருங்கடல்சூழ் மாநிலத்தைக் காப்பதா மன்றே இருங்கழற்கால் வேந்தர்க் கியல்பு.
-யாப்.வி. 94. மேற்.
கொடிய தென்பது குன்றுசூழ் மாளிகை
29. சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன
இறைவநீ காத்தளிக்கு மெல்லை - முறையிற்