544
103.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
மாறன் களிறு பகைவேந்தர் கையுடன் கூடிய துண்டத்தைத் துதிக் கையிலும், முடித்தலையைக் கொம்பிலும் கொண்டு நீராடிச் செல்லும். துணி - துண்டம் கோடு - கொம்பு.
104. தானவர் - அசுரர். மானவேந்தன் - அருச்சுனன். பிறக்கிடம் - பின் வாங்குதல். மலைதல் - போரிடல். ஒல்லான் - ஏற்காத
வனாக.
—
105. நிற்றந்து - நின்று. மணி நிறப்பாகன் கண்ணன். ஐவர்க் கிடையோன் - அருச்சுனன். வேள் - முருகன். சூர் - சூரபன்மன். தவன்றி - செறிந்து. அமர்தல் - விரும்புதல்.
106. தார்
-
படை. வெல்வருக
-
வென்று வருக. போர்க்களிறு
காணா இளமையான் - போர்க்களிறும் கண்டறியாத வீரன்
மாணார்
-
107. சிறுவன் வீழ்ச்சி அறுகயிற்றுப் பாவை போல்வது. இதனைக் கண்ட தாய் மகிழ்ந்தாள். வீரனால்வீழ்ந்து பட்டோர் தாயரே, கேளிர் போல் அழுது கிடந்தனர்.
108.
புண் அனந்தர் - புண்ணுற்ற மயக்கம். போற்றுநர் - பேணு வார். உளை ஓரி ஊளையிடும் நரி. உட்க - அஞ்ச. இது பேய்க் காஞ்சி.
109. ஆளி மதுகை
-
அரியேறு அன்ன வலிமை. கூளி - பேய்.
பசி தீர்ந்தமையால் தீர்த்த வாள்பாடிக் கூளிகள் ஆடின. இது
வாள் மங்கலம்.
தலையொடு முடிந்த நிலைக்கு" மேற்கோள் நச்.
110.
மெய் பெறாள்
-
உடலைப் பெறாளாய். "கொண்டோன்
111.
-
வாரா உலகம் வீட்டுலகம். அலகற்ற
உ
கணக்கற்ற. "கழிந்
தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை"க்கு மேற்கோள். நச்.
வால் நரை
112.
6
-
-
மிக வெளுத்த நரை. பட்டனன் இறந்தான். பொழுது. நோன் கழை - வலிய அடிமரம். துயல்வரும் - அசையும். வெதிர் - மூங்கில். சிதர் - மழைத்துளி.
ஞான்று
-
113.
பால் நாள் - (பானாள்) நடுநாள். அடுக்கம்
-
மலை. அதர் -