உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம்

18

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்னும் குறள் நெறியே நெறியாகக் கொள்ளின் உறழ்நெறிகள் எவையும் ஊன்றா! குறளுக்கு உரை குறளே தரும் என்பது தெளிவாம்