உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

கண்

பொன்:

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

இவ்வளவு தொலைவு வந்தோம். நாம் மதுரையையும் சுற்றிப்பார்க்க வேண்டும்; திருப்பரங்குன்றத்தையும் போய்ப் பார்க்க வேண்டும்! நம் சுற்றுலாவை இந்த அளவில் முடித்துக் கொண்டு பின்பு தொடர்வோம். "அண்ணல் ஆலவாய்

நண்ணி னான்தனை எண்ணி யேதொழத் திண்ணம் இன்பமே”

"ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே."