இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
31ஓ
இளங்குமரனார் தமிழ்வளம் - 31
இத்தகைய நல்ல இனிய பயன்மிக்க நூலை எழுதிய புலவர் இரா. இளங்குமரன் அவர்களையும், இதனை வெளியிடுகின்ற சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரையும் பாராட்டுகின்றேன். நம்முடைய ஆலயங்களின் விபரங்களடங்கிய இது போன்ற சிறந்த நூல்களை, அன்பர்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்களாக.
யு. சுப்பிரமணியன்
ஆணையர்