இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
228
(வி
-
இளங்குமரனார் தமிழ்வளம் - 38
ரை) பன்னினர் தூது
-
(தூது பன்னினர்) தூது
உரைத்தனர்; பரவை
-
பரவையார், கடல்; இக்கதை ஏழு
-
பொன்;
கடலழைத்த திருவிளையாடலில் கண்டது. பரவையாரிடம் தூது சென்றதை முன்னும் கூறினார். (47) சொன்னம் சொன்ன வணிகர் - பொன் வணிகருமாம்.
திருநெல்வேலி நாகலிங்கப் பிள்ளை இயற்றிய மதுரைச் சொக்கநாதர்
திருவிளையாடல் அம்மானையும், புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய பொழிப்புரை விளக்கவுரைகளும்
முடிந்தன.