இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வையகம் தழுவிய வாழ்வியல்
என்ன கல்விக் காதல் என்னே கல்விக் காதல் என்று வியந்து நின்றாரோ?
அதனால்,
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
(397)
101
என்றாரோ? ஒருவன் என்றது ஒருத்தியையும் சுட்டுவதுதானே.
செய்தி: தினகரன் 20-4-92.