இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வையகம் தழுவிய வாழ்வியல்
137
என்றே மகிழ்நனார் ஆய்ந்து மணத்தைப் பற்றி எழுதினார். (செந்தமிழ்ச் செல்வி 5 : 223-4) இத்தகும் ஆய்வின் ஓட்டம் உள்ளிருந்து ஊற்றாய்க் கிளர வள்ளுவக் கிழவர் கண்டாரோ?
அதனை என்னே! என்னே! என வியந்து நின்றாரோ?
அதனால்,
"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள்
என்றாரோ?
(1101)