சொல்
107
அவனோ கொண்டான் இதில், அவன் கொண்டிலன் என்னும் பொருளைத் தருமிடத்து, எதிர்மறை.
ஆணோ அதுவும் அன்று பெண்ணோ அதுவும் அன்று அத்தன்மையில்லாமையைத் தெரிவித்தால் தெரிநிலை.
இதில்,
நன்மையறியாமற் கெட்டவர்களை ஓ ஓ தமக்கு ஒரு நன்மையும் உணரார் என்றதில், கழிந்ததற்கு இரங்குதலால் கழிவு.
'சொல்லுவேன் கேண்மினோ' - இதில் சொல்லுவேன் கேண்மின் என பொருள் பட்டு ஓகாரம் வேறு பொருள் இல்லாமல் நிற்றலால் அசைநிலை. அவர்களுள் இவனோ கொண்டான் இதில் பலரினின்று ஒருவரைப் பிரித்து நிற்றலால் பிரிநிலை.
‘ஓசை’ என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் :
முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குறை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு, அமலை, துழனி, ஓகை, கரை ஆகியவை ஓசை என்கின்ற குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும்.
(எ.டு) முழக்கு
―
―
முழங்குகடல்
குடிஞையிரட்டும்
ஒலிபுனலூரன்
கலிகெழுமூதூர்
இரட்டு
ஒலி
கலி
துவை
பல்லியம் துவைப்ப
இசை
பிளிறு
―
இரை
இரங்கு
அழுங்கு
―
இயம்பல்
இமிழ்
குளிறு
அதிர்
―
―
பறையிசையருவி
பிளிறுவார் முரசு
இரைக்கும் புனல்
இரங்கு முரசினம்
மாரியழுங்கின மூதூர்
முரச மதியம்ப
இமிழ் கடல்
குளிறுமுரசும்
களித்ததிருங்கார்