அணி
459
கருணையவாயார் மருளிலராவார்.
என்பதாம்.
கரவுணர்தல் அணி
99
ஒருவரது மறைவை (கரவை) ஒருவர் தாம் அறிந்து கொண் டதைக் கருத்தோடு கூடிய செய்கையால் தெரிவிப்பது கரவுணர்தல் என்னும் அணியாம்.
L
எடு :-
66
கடிமனைக்குக் காலைவரு காதலரைத் துஞ்சும் படிவிரித்தா ளோரணங்கு பாய்.'
கருத்துடை அடையணி
ஒரு
அடை மொழிகளைக் கூறும் மூலமாகவோ விருத்தாந்தத்தைக் கூறும் மூலமாகவோ ஒரு கருத்தைக் குறிப்பால் தெரிவிப்பது கருத்துடை அடையணியாகும்.
எடு :-
66
“திங்கள் முடிசேர் சிவனுமது தாபத்தை
இங்ககற்றி யாள்க வினிது.'
இதில்,
திங்கள் முடிசேர்' என்னுமடை மொழியில்,
தாபத்தை நீக்கவல்லவன் என்னுங்கருத்து அடங்கியிருத்தலைக்
காண்க.
கருத்துடையடை கொளியணி
கருத்தோடு கூடிய சிறப்பைக்
கூறுதலாம். இதனை
வடநூலார் 'பரிகராவலங்கார' மென்பர்.
எடு :-
66
'முக்கணனே யன்புடையார் மும்மலநீங் கப்பார்க்கத் தக்கவனென் றென்னெஞ்சே சார்.
99
இதில், முக்கணனென்னும் சிறப்பியம் ஆணவ முதலிய
மும்மலங்களையும்
கொண்டிருக்கிறது.
நீக்கவல்லனென்னும்
கருத்தை உட்