பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா

§ . * ... . . . ് :پي مي இ ததா இ ருககு 1. : । go of ளை அலங்காரம் செய்து கொள்ளக்

o : : په سی ു. கூடாது உழைதது உணவு தேடி உண く一%" 3. so ఁ பில் ன் .ெ ல்ை டெக் கா ணும் நிலையில் உள்ள பண இததா காலத்தில் வேலைக்குச்சென்று இருட்டு o & : : مهم ... - o : يتم و ":" بيبي முன இல் லம தருமப விடவேண்டும் என்பது நியதி.

இந்தியா: இந்தியா இன்று ஆசி

அமைந்துள்ள

棗 f期

- سال۔ پ"م வின் தென்

நாடாயினும் நூஹ் அவர்

(அலை)

காலத்திற்கு மு

| sði لیا ارا..

- ༩ངས་ཉན་ களின் பிரளய

雛 லமு 煎蘿.f獸 of இl §§ § # o | அதில் ஆஸ்திரேலியா

தீவுப் பகுதிகளெல்லாம்

விளங்கியது. -

இலங்கைத் *...*

ஒன்றாக இணைந்

§

ருந்தன.

رہنہم‘‘

இறைவன் படைத்த முதல்: னிதரான

ஆதம் (அலை) சொர்க்கத்திலிருந்து

இவ்வுலகுக்கு இக்கண்டத் தின் நடுநாயகமாக இருந்த மலையின்

அனுபபபபடடபோது

இலங்கைத் தீவின் ஆதம் உச்சியிலேயே இறங்கியதாகக் கூறப்படு கிறது. ஆதம் (அலை) ஹ வ்வா. நாச்சி யாரும் இல்லற வாழ்வு வாழ்ந்தது இத் தியப் பகுதியில்தான் என்பது மரபு வழிச் செய்தியாகும். இன்றும் கூட ராமேஸ்வரத்தில் ஆதம் (அலை) அவர் களின் புதல்வர்களான ஹா பீல், காபீல் ஆகியோரின் அடக்க விடங்கள் உள்ளன. ஆதம் (அலை) அவ ர்களின் மற்றொரு மகனின் பெயரான ஷித் (அலை) அவர் களின் பெயரிலிருந்தே சேது நாட்டிற் குப் பெயர் உண்டாயிற்று என்பர்.

நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப்பின்பு பெரும் கடற்கோள் ஏற்பட்டது. அப்போது நீரேற்றத்தால் தனித்தனி யாக ஆயின. அவ்வாறு இந்திய நாட்டின் இன்றைய தி ல ப் பகுதி.

இந்தியாவுக்கு நீண்ட நெடுங்காலமா கவே வணிக நிமித்தம் அரபு நாட்டவர்

நாடுகள்

ஏற்பட்டதே

... o.

~

வந்து செல்வது வழக்கம் அவர்கள்

தின் பொருட்டு மேலைக் கடற் பகுதிகளில் வந்திறங்குவது அப்பகுதிக்கு மலபார்' என்ற

கரைப் உண்டு. பெயர் அவர்களாலேயே ஏற்பட்டது. பர்' என்ற அரபுச் சொல்லுக்கு நாடு, கரை என்பது பொருளாகும். மலை நாடு' என்ற பொருளிலேயே மலபார்' என்ற பெயர் அமையலாயிற்று ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தியாவிலிருந்து வீசும் தெள ஹீதின்

நுகர்கிறேன்

g

நறுமணத்தை நான்

என்று கூறினார்கள்.

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழரான தமீம் அன்சாரி (ரலி) அவர்கள் சென்னைக்கு அருகே யுள்ள கோவளத்தில் அடக்கமாகியுள் ளார். மற்றொரு தோழரான உக்காசா (ரலி) ம ஹமுது பந்தர் எனும் பரங் கிப்

பேட்டையில் அடங்கியுள்ளாராம்

பொருட்டு *牙。 வழி வந்தது போன்று, அரசியல் பொருட்டு ஆட்சி பெற இந்தியாவின் வடமேற்குப்பகுதி கள் மூலம் முஸ்லிம்கள் ஆதிக்கம் பெற முனைந்தனர். இஃது 1000ஆம் ஆண்டு துவங்கி 1026ஆம் ஆண்டு வரை கஜினி மஹமூது கஜ்னவி பதினேழு முறை இந்தியா மீது படையெடுத்துத் தம் ஆட்சியை டில்லிவரை நீட்டித்தார்.

வணிகத்தின்

முஸ்லிம்கள் மலபார்

அதன்பின் பல்வேறு பரம்பரைகளை சேர்ந்த முஸ்லிம் மன்னர்கள் இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அவுரங்களிப் ஆலம்கீர் இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்தார். இந்தியாவில் முஸ்லிம் களின் ஆட்சி 800 ஆண்டுகட்குமேல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

டில்லி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த இறுதி முகலாய மன்னர் பஹதூர்ஷா ஆவார். இவரிட மிருந்து 1857இல் ஆங்கிலேயர் ஆட்சி