பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

லண்டன் துறைமுகத்தில் ஏராளமான கூட்டம். "வைஸ்ராய் ஆப் இந்தியா” என்னுங் கப்பல் புறப்பட இன். லும் அரைமணி நேரமே இருந்தது. பல இடங்களுக்குச் செல்வோரும் கப்பலில் ஏறிக்கொண்டிருந்தனர். நானும் ஜான் கில்பர்ட் எனக்குரிய கைப்பெட்டியைத் தாக்கிக் கொண்டுவரக் கப்பலில் ஏறினேன். பிரயாணிகளை வழி யனுப்ப வந்தவர்களான உறவினர்களும் நண்பர்களும் அவர்களோடு சிறிதுநேரம் அளவளாவி யிருந்து கடைசியா கப் பிரியா விடைபெற்றுச் செல்லுங் காட்சி காண்டோர் மனதை நீராய் உருக்குக் தன்மையதா யிருந்தது. ஜான் கில்பர்ட் என்னை மேல் தளத்திலுள்ள முதல் வகுப்பில் 56வது அறைக்கு அழைத்துச் சென்றன். எனது கைப் பெட்டியும், மற்றுஞ் சில சாமான்களும் உரிய இடத்தில் வைக்கப்பட்டன. எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டபின் என்னே அவன் இரக்கமாக நோக்கினன். அப்பார்வையில் எமாற்றங் காணப்பட்டது. சிறிதுநேரம் நாங்கள் இரு வரும் ஒருவரை யொருவர் பார்த்தவண்ணம் பேசாமல் நின் ருேம். என் மனம் மிகவுங் குழம்பி யிருந்தமையால், உண் மையிலேயே எனக்கு அந்நேரத்தில் என்ன பேசுவதென்றே. தோன்றவில்லை எனவே, எங்களிடையே நிலவிய மெள னத்தை ஜானே முதலில் கலைத்தான். அவன் மெதுவாக 'காரியம் முடிந்ததும் லண்டனுக்குத் திரும்பிவிடுவா பல்லவா, புவன' என்று கேட்டான்.

திரும்பி விடாமலென்ன எனது எம். ஏ. பரிசையை கவேண்டு மல்லவா! அதற்காக வாயிலும் கட்டாயம். னே தீரவேண்டும். நான் போனதும் விசேஷ. என்று கவனித்துவிட்டு உடனே திரும்பி விடு

அறு. நான் உறுதியாகக் கூறினேன்.