பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கின்றுவிட்டார்கள். உங்கள் தங்கை டாக்ட்ர் அம்மாள் முகத்தைக் கெஞ்சிப் :பாவனையாகக் சிறிது நேர்ம் பார்த்து. கின்ருர்கள். பின்னர் அந்தம்மாள் ஒருவாற் துணிந்து கன் இடுப்பில் செருகியிருந்த பணப்பையை எடுத்து நாலைந்து சவரன்களை டாக்டர் அம்மாள் கையில் வைத்துக் காதோடு காதாக, "இந்தக் குழந்தையை எப்படியாகிலுக் தீர்த்துவிட வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்யவேண்டும். சீக்கிரம் அவள் மூர்ச்சை தெளிவதற்குள் காரியம் நடந்து விடவேண்டும். உங்க ளிருவருக்கும் ஏராளமான பொருளே வாரி இறைப்பேன். என்ன சொல்கிறீர்கள்?’ என்று பரபரப்போடு கேட்டார்கள்.

டாக்டர் அம்மாள் அநுபவமும், சாமர்த்தியமும் ஒருங்கே வாய்ந்தவர்களாதலால், பளபளவென மின்னும் அப்புது சவரன்களைக் கண்டு மயங்காது அவற்றை வாங்கா மலே, இருங்கள்; இதோ வருகிறேன்” என்று சொல். விக்கொண்டே ஒரே தாவு காவிக் கதவைத் திறந்து, ஐயா!. இதோ பெண் குழந்தை பிறந்திருக்கிறது; பாருங்கள்; சுகப்பிரசவமே! ஒன்றும் பயமில்லே' என்று கூறிய வண் ணம் என்னைப் பார்த்துக் கண் சைகை காட்டினர்கள். கான் அக்குறிப்பறிந்து குழந்தையைக் கொண்டுபோய் உம்முடைய கணவருக்கும் மைத்துனருக்குங் காட்டினேன். இதைக்கண்டு உங்கள் தங்கை சிறிதுநேரம் அசைவற்று கின்றுவிட்டார்கள். அதற்குமேல் கன் எண்ணம் ஒன்றும் நடவாது என்று அறிந்துகொண்டார்கள். மேலும், டாக் டர் அம்மாள், பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறியதும், அந்தம்மாள் முகம் ஒருவாறு மாறுத் லடைக் #ತಿ அப்போதே குழந்தையைக் கடைக்கண்ணுல் கூர்ந்து கவனிக்கலாஞர்கள். இதையெல்லாம் நான் குறிப்பாகப்