இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74
இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
யிடம் பலத்த அடிவாங்கிய சிறுத்தைப் புலி அதன் மீது பாய்ந்து ஓங்கியடிக்கும் நோக்கத்தோடு இவள் பக்கமாகப் பின்னுக்கு வாங்கிப் பம்மிப் பதுங்கியது.
(மிருகங்கள் மிக மும்முரமாகச் சண்டையிடும்போது, மனிதர்