பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிற்றன்னையின் சதிச்செயல்

75


களோ மற்ற மிருகங்களோ இருப்பது அவைகளின் கண்களுக்குத் தோன்றாதது இயற்கைதானே!) இதுதான் தகுந்த சமயம் என்றெண்ணியவள்போல் புவனசுந்தரி தானிருந்த இடத்தினின்றும் ஒரு குதி குதித்துத் தாவிப் பாய்ந்து அச்