இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிற்றன்னையின் சதிச்செயல்
75
களோ மற்ற மிருகங்களோ இருப்பது அவைகளின் கண்களுக்குத் தோன்றாதது இயற்கைதானே!) இதுதான் தகுந்த சமயம் என்றெண்ணியவள்போல் புவனசுந்தரி தானிருந்த இடத்தினின்றும் ஒரு குதி குதித்துத் தாவிப் பாய்ந்து அச்