பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் இரையே கிடைக்காமல் ஒநாய் ஒன்று அலைந்ததுவே. அருகில் ஏதோ குரல்கேட்க அங்கே சென்று பார்த்ததுவே. சின்னக் குழந்தை அழுதிடவே சொன்குள் தாயார் அதனிடத்தே . 'உன்னை வெளியே எறிந்திடுவேன் ; ஒநாய் தின்ன விட்டிடுவேன்.” தாயார் சொன்னது நிஜமென்றும், தனக்கு நல்ல உணவென்றும், ஒநாய் எண்ணி அவ்விடத்தே உட்கார்க் திருந்தது, ஆவலுடன். f 13