பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் இரையே கிடைக்காமல் ஒநாய் ஒன்று அலைந்ததுவே. அருகில் ஏதோ குரல்கேட்க அங்கே சென்று பார்த்ததுவே. சின்னக் குழந்தை அழுதிடவே சொன்குள் தாயார் அதனிடத்தே . 'உன்னை வெளியே எறிந்திடுவேன் ; ஒநாய் தின்ன விட்டிடுவேன்.” தாயார் சொன்னது நிஜமென்றும், தனக்கு நல்ல உணவென்றும், ஒநாய் எண்ணி அவ்விடத்தே உட்கார்க் திருந்தது, ஆவலுடன். f 13