இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரிசி பருப்பு விற்க வேண்டி
- வணிகன் ஒருவனும்
- அதிக தூரம் தன்னி லுள்ள ஊரை நோக்கியே,
பெரிய கழுதை ஒன்றில் சுமையை
- ஏற்றிச் சென்றனன்;
- பின்னல் அதனைத் தொடர்ந்த வாறே
- போக லாயினன்.
அந்தக் கழுதை வணிக னுக்கே
- சொந்த மென்று நீ
- அவச ரத்தில் எண்ணி டாதே!
- கதையைக் கேட்டிடு.
சொந்த மில்லை! வாட கைக்கே
- அதைய மர்த்தினன்.
- தொடர்ந்து கழுதைக் கார முனியன்
- ஒட்டி வந்தனன்.
51