பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத லாலே அவற்றினை அகற்றி விட்டு, அவளிடம் போதல் மிகவும் கலம் எனப் புகன்ருன் விறகு வெட்டியும். 'உண்மை, உண்மை, உண்மைதான். உடனே பற்கள் நகங்களை என் இன விட்டுப் பிரித்திடு: எனது ஆசை தீர்த்திடு." சிங்கம் இதனைச் சொன்னதும் சிறிதும் தயக்கம் இன்றியே அங்கே அடுத்த கிமிஷமே - அந்த விறகு வெட்டியும், ககங்கள், பற்கள் யாவையும் கன்கு பிடுங்கி விட்டனன். மிகவும் வலித்த போதிலும் வெளியில் சிங்கம் சொல்லுமோ? பிறகு சிங்க ராஜனைப் பிரியங் காட்டித் தன்னுடன் விறகு வெட்டி அழைத்தனன்; வீடு நோக்கிச் சென்றனர். §4