பக்கம்:ஈச்சம்பாய்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

ஏகலைவன் பதிப்பகத்தின் வெளிவீடுகள்


1. ஒரு மாமரமும் மரம் கொத்திப் பறவைகளும்
சிறுகதைத் தொகுப்பு - 1996 விலை ரூ. 40

2. எனது கதைகளின் கதைகள்
கட்டுரைத் தொகுப்பு - 1996 விலை ரூ. 45

3. முட்டம்
நாவல் - 7996 விலை ரூ. 30

4. பாலைப்புறா
நாவல் - 7997 விலை ரூ. 75

5. கோரைப்புற்கள்
சிறுகதைத் தொகுப்பு - 1998 விலை ரூ. 35

6. ஈச்சம்பாய்
சிறுகதைத் தொகுப்பு - 1998 விலை - ரூ. 35

🞸முதல் மூன்று படைப்புகள், 26-7-97 அன்று, கலைஞர் முதல்வர் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டன.

🞸மத நல்லிணக்கத்தை வற்புறுத்தும் மூட்டம் நாவல் 16-9-98 அன்று சென்னைக் காமராஜர் அரங்கில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த விடியல் கலைக் குழுவால் நாடகமாக அரங்கேறியது. இந்த நாவல் சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், திருச்சியில் புனித சேவியர் கல்லூரியிலும், பாலக்காடு பல்கலைக் கழகத்திலும் பாடநூல்.

🞸பாலைப்புறா - சென்னை வானொலி நிலையத்தின் மூலம் நாவல் வாசிப்பாக ஒலிபரப்பானது. மாநில சுகாதார அமைச்சர் திருஆர்க்காடு வீராசாமி அவர்களால் வெளியிடப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நாவல்.

🞸விலைக்குரிய பணம் அனுப்பினால், நூலை அனுப்புவதற்கான தபால் செலவையோ, அல்லது கூரியர் செலவையோ பதிப்பகம் ஏற்றுக் கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/194&oldid=1373360" இலிருந்து மீள்விக்கப்பட்டது