பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்கிகளைத் தொட்ட உடனேயே, பந்து எல்லைக்கு வெளியே . * .I றதாகக் - கருதப்படும்ةب il'r. ا ' தவறு என்றால் என்ன? தவறுகள் எத்தனை வகைப்படும்? விதியை மீறுவது என்பது தவறாகும் தவறுகள் எல்லாம் வியார் தவறு. தனி நிலைத்தவறு என்று 2 வகைப்படும். to bosfluirữ gai pi greirgwrs grešrer? (Personal Foul) ஒரு ஆட்டக்காரர் எதிராளிமேல் இழைக்கின்ற பகள் ஆதாவது எதிராளியைக் கட்டிப்பிடித்தல், ம்ோதுதல், கள்ளுதல், இடித்தல், காலை வாரிவிடுதல் போன்ற குற்றங்களை செய்வதும், பண்பில்லாமல் நடந் து கொள்வதும் போன்ற தவறுகள், தனியார் தவறு என்று அழைக்கப்படுகிறது. F* - ஒரு ஆட்டக்காரர் எப்பொழுது ஆட்டமிழக்கிறார்: - *** - # ஒரு ஆட்ட்க்காரர் தவறுகள் செய்யும் போது ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். - = 'f தனியபார் தவ று எப்படி தண்டிக்கப்படுகிறது? ஒரு ஆட்டக்காரர் தவறிழைத்தவுடன், நடுவர் அவர ஆ பன்ணை, வெற்றி எண் கணக்களிடம் சுட்டிக் காட்டுகிறார். தவறை சுட்டிக்காட்டிய உடனே தவறிழைத்தவர். தன் ஒரு கையை கலைக்கு மேலே உயர்த்திக் காட்டி தன்னை அடையாளம் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படி செய்யத் தவறினால், அது த.வி நிலைத்தவறாகக் கருதப்படும். - தனி நிலைத் தவறு என்றால் என்ன? Technical Foul) கீழ்க் காணும் தவறான நடத்தைகள் எல்லாம். தனி நிலைத் வறுகளாகக் கருதப்படுகின்றன. o 1. பண்பற்ற முறையில் நடத்தல், தந்திரங்களைக் கையாளு கஸ் 2. கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல் 3. எதிராட்டக் ார்களுக்குத் தீங்கிழைத்தல். தொந்தரவு தருதல் 4. ஆட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தல், நடுவரை அவமதித்தல் - . தனி நிலைத் தவறுக்கான தண்டனையாது? தனி நிலைத் தவறிழைத்தவரின் எதிரணி ஆட்டக்காரர் *ருவருக்கு 2 தனி எறிகள் எறிய வாய்ப்பு கொடுக்கப்படும். 39