பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாமகள் ராணி! గ్ధ ராஜா மகன் ராணி - புது ரோஜா மலர்மேனி ऐं }ॐ & # - § பஷான ஒரு மாமி ஏப்போதாள் பாரு நீ (ராஜாமகள்) 3: ఫ్లి சீனிக் சக்கரைக் கட்டி - வாய் சிவந்த பவளப் பெட்டி - அவள் சிரிச்ச முகத்துச் சிங்காரக் குட்டி உன்போல் படு சுட்டி (ராஜாமகள்) வக்கனைப் பேச்சுக்காரி - விழி வாளின் வீச்சுக்காரி - சுகவாரி அலங்காரி சுகுமாரி எத்தன்பாரி (ராஜா மகள்) வீணை மீட்டி அவன் பாடுவாள் உடன் விதவிதமாக நீயும் ஆடலாம்: வேடிக்கை பல செய்வாள் - உன்னை விருப்பமாக வைவாள்; வேண்டுவாள், உன்னை மின்னே பொன்னே கண்னேயென்பாள்! (ராஜா மகள்) - சொர்க்க வாசல் காதலா! சாதலா! காதல; உன் கடமை பாது சாதலா? கலையானதுன் செயலால் கெடல் ஞானமா? அழகு மேனி ஆசையாலே அழிவு தேடல் அவசியமா? அருனாகிய குருநேர் சொன்ன நெறி மாறுதல் யோக்கியமா? (காதலா) உதிைசையாம் உணவை நாடும் உலகமிதனைப் பாருமே! உதார குணம் இதன் எனது உயிரே பதில் கூறுமே! (காதல்) காணும் போது நாணத் தோனும் காதலின் கலையே - அதற் கேதும் ஈடிலையே! (காதலா) 74