பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||———————— 66

நம்பிக் கொண்டிருப்பவர்கள் மட்டும்

இங்கேயே நில்லுங்கள்!

உம்; சிக்கிரம்; சிக்கிரம்!!”


இதைச் சற்றும்

எதிர்பார்க்காத கூட்டம்

திகைத்தது!

திணறியது!!

அறிவுப்பாசறை

ஆசாமிகள்

லோட்டாக்கள் சிலருக்கே

இப்போது குழப்பம்!


வெளியேற நினைத்த

அவர்களில் சிலரும்

குழப்பவாதிகளும்

மயக்கமடையும் நிலைக்கு

வந்துவிட்டனர்!


முதலில்-

ஒரு சிறுமி

மெளனமாக

மலர்ந்த முகத்தோடு

ஆன்மிக ஞானியைப் பார்த்து

வணங்கி விட்டுப்

புன்னகையோடு

பணிவாகப்