பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்ப வனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும். -சுவீடன் கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன் இ8ளஞ்ளுகி விடுவான், குமரி கிழவியாவாள். -Աե:5rf உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள். -எகிப்து கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பில்ை, அவனுக்குத் திருமணம் பற்றிய நினைவை உண்டாக்குவார். -ஜெர்மனி முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிருள்: இரண்டாது மனைவி மனிதரிடமிருந்து வருகிருள்: மூன்ருவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிருள். -ஹங்கேரி ஒர் ஏழை பணக்காரியை மணந்து கொண்டால், அவள் மனைவியல்லள் - யஜமானி. -கிரீஸ் நான் விவாகம் செய்து கொள்ளவில்லை, என் தந்தையும் விவாகமில்லாது இருந்திருந்தால் எவ்வளவு நலமா யிருந்திருக்கும். சமுதாயத்தின் முதற் கட்டுப்பாடு திருமணம். -லத்தீன் திருமணத்தைப் புனிதமாக்குவது காதல் ஒன்றுதான். -டால்ஸ்டாய் "என்ன இவ்வளவு ஆத்திரம்?" "நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்!" என்ன, முகம் வெளுத்திருக்கிறது?" நான் திருமணம் செய்துகொண்டுவிட்டேன்!" -ரஷ்யா