இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv
13-1-39 | - | தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை |
18-1-39 | - | தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல். |
10-2-39 | - | சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர் |
6-1-40 | - | பம்பாயில் பெரியார் - அம்பேத்கார் உரையாடல் மொழிபெயர்ப்பு |
2-6-40 | - | காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு |
7-3-42 | - | 'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம் |
14-3-43 | - | சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர். |
5-6-43 | - | 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். |
19-8-44 | - | சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு அண்ணாதுரை தீர்மானம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். |
15-12-45 | - | 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல். |
மே 1946 | - | கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு |
29-7-46 | - | நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல் |
25-4-47 | - | 'வேலைக்காரி' நாடகம். |
1-6-47 | - | 'நீதிதேவன் மயக்கம்' நாடகம். |
15-8-47 | - | ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே' என விளக்கம் தருதல். |