பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

28-9-47 - தந்தை பெரியார் 69 வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை 'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.'
14-1-48 - 'நல்ல தம்பி' திரையிடல்
18-6-49 - தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
10-8-49 - 'மாலைமணி'- நாளிதழ் ஆசிரியர்.
17-9-49 - தி.மு.க. தோற்றம்
18-9-49 - 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு, நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல்; அரசுக்கு எதிர்ப்பு; பத்தாம் நாள் விடுதலை.
12-1-50 - நாடெங்கும் பொங்கல் விழா உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.
1950 - திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல்.
1951 - 'ஆரியமாயை' நூலுக்குத் தடை
17-9-51 - திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.
16-12-51 - தி.மு.க. முதல் மாநில மாநாடு.
1-8-52 - சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்
15-6-53 - 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம்.
13-7-53 - மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை
2-2-56 - தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம்.
29-4-57 - தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.



.