பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதாகாதவலுக்கு, குடிவாழ் கிளிக்காட்டியிரவல்சாறுக்கு மா மாத்தைக்குறைத்தான் செட்டி, மாய்மாலங் கண்டான் தட்டான். மாடமழிந்தால், கூடம். மாடுகிழமானாலும், பாலின் சுவை போகுமா? மாடுகெட்டாற்றேடலாம். மனிதர்கெட்டாற்றேடலாமா? மாடுதின் கிறமாலவாண்டு, ஆடுதின் கிறதரிதா? மாடுபிடி சண்டைக்கு. வலியவராதே? மாடுமறுத்தாலுங் கறக்கும். வாலிலே கயிற்றைக்கட்டினால். மாடுமேய்க்கிற தம்பிக்கு. மண்டலமிட்ட பெண்சாதி. மாணிக்கக்காலுக்கு. மாற்றுக்காலிருக்கிறதா? மாதங்காதவழி, மானாகத்துள்ளுவான். மாதாசெய்தது. மக்களுக்கு.. மாதாவுக்குச் சுசுமுண்டானால், கெற்பத்துக்குச் சுகமுண்டு. மாந்தர்குடிவாழ்க்கை, மண்ணின் கலம்போல. மாப்பழுத்தால் கிளிக்காம், வேம்புபழுத்தாற் காக்கைக்காம். மாப்பிள்ளைசொந்தம், துப்பட்டியிரவல். மாப்பிள்ளை தோப்பிள்ளை மாங்காய்ச் சோறுக்குக் கதிகெட்ட பிள்ளை . மாப்பிள்ளைத் தோழனுக்குப் பெண்டறுதி, மாப்புளிக்கிறதெல்லாம். பணியாரத்துக்கு நலம். மாப்பொன்னிருக்க, மக்களைப் பட்ணிபோடுவானேன். மாமறந்தகூழுக்க, உப்பொருகேடா மாமி ஓட்டினாலும், பானையொட்டாது. மாமியாருடைகுலைந்தால், வாயாலுஞ் சொல்லக்கூடாது. கையாலுங் காட்டக்கூடாது. மாமியாருடைத்தால் மண்கலம், மருமகளுடைத்தால் பொன் கம். மாமியார் மொருவீட்டு, நாட்டுப் பெண்தான். மாமியார் செத்த ஆருமாதம், மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம். மாமியார் தலையிலேகையும், வேலிப்புறத்திலே கண்ணும். மாயத்திலே, மாரீசனைப்போல. மாயப்பெண்ணே சுந்தரி, மாவைப்போட்டுக்கிண்ட்டி, மாயன் கெசேந்திரனுக்காக, வந்தது போல. மாரடித்தக்கூலி, மடியிலே. 167) Ba1