பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவியரசர்முடியரசன் படைப்புகள் : உன்போல் அன்பன் ஒருவன் ஆங்குளன் அன்பன் அவன்பொருள் உன்பொருளாகும் வேறென நினைத்தல் வேண்டா, நாளையே சேறி,மகிபால புரிக்கெனச் செப்பிக் கதிரேச அன்பனைக் கண்டென் கட்டளை I' இதுவெனக் கூறு புதுவகை அன்பால் ஐயாயிரமவன் அளிப்பான் நின்னிடம் மெய்யான் அவன்தரும் ஐயாயிரமும் பெற்று வந்து முற்றா திருக்கும் நற்றிருப் பணியை முற்றுறச் செய்க’ |[][] கட்டளை யிதனைக் கந்தன் அருளினன் ஆங்கவன் கட்டளை தாங்கி வந்ததை ஈங்குய்ப் பதுவே இவன்கட னாகும்’ எனுமொழி இயம்ப, இருமொழிப் புலவர் நனிமிக மகிழ்ந்து பணிவிழி ததும்ப 10’, மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைம்மலர் குவித்து 'முருகா நின்பெருங்கருணைதான் என்னே! உருகா நின்றுளம் உன்பெயர் ஒதிப் பெருகும் அடியவர் எத்தனை பேருளர் அவரெலாம் இருக்க அடியேன் மாட்டுக் 11() கட்டளை யிட்ட கருணையே கருணை! கிட்டரும் புண்ணியச் செயல்செயக் கிளத்தி அடியனை ஆளா ஆக்கிய அருட்குப் படிமிசை எங்ங்னம் பாராட் டுரைப்பேன்? என்ற மொழியால் எழுந்தருள் பத்தர்க் 115 கிரட்டிப்பாக எழுந்தது நம்பகம். மீண்டுங் கூறினர்; ஆண்டவன் முருகன் ஈண்டருள் ஆணையை ஏற்று முடிப்பேன். எளியேன் எனையும் பொருட்டென எண்ணி அளியீர் கனவிடை அருளிய கந்தன் 120 கட்டளை பற்றிஎன் கனவிலும் தோன்றிச் சுட்டி யருளுதல் ஆகா தோ?அம் செல்வாய்,