பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை பேராசிரியர் நா. வானமாமலை அவர்களுக்கு இலக்கியம் என்றால் என்னதென்ற கேள்விக்கு பாட்டாளி இலக்கியமே படைப்பிலக்கியம் என்று விடையாக நின்றமேதை விடைபெறாமல் போய்விட்டார் இந்த நாவலின் முடிவு இந்திய முடிவாகும் போது இவரின் இறப்பே ஒரு பிறப்பாக மலரும். - க சமுத்திரம்