பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

கடித்துவிடும். அந்தக் கடியை எங்களால் தாங் கவே முடியாது. சில சமயம் எங்களுக்குப் பைத் தியம்கூடப் பிடித்துவிடும்! மூன்றுவது விரோதி ஒன்று உண்டு. அது செயற்கை விரோதி. அது மனிதர்களுடைய துப் பாக்கியிலிருந்து வரும் குண்டுதான்! இந்த மூன்றைத் தவிர எதற்குமே காங்கள் அதிகமாகப் பயப்படுவதில்லை. உங்களை யெல்லாம் உங்கள் அம்மாக்கள் பத்து மாதம் சுமந்து பெற்றிருப்பார்கள். ஆளுல் என் அம்மா என்னே அதைப் போல் இரு மடங்கு மாதங்கள்-அதாவது இருபது மாதங்கள்சுமங்து பெற்ருள். நான் பிறக்கும்போது தனியா கத்தான் பிறந்தேன். கான் பிறப்பதற்கு 4 ஆண்டு களுக்கு முன்னுல், என் அம்மாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனவாம். எங்கள் இனத்தில் தட வைக்கு ஒரு பிள்ளேதான் சாதாரணமாகப் பிறக் கும். இரட்டைப் பிள்ளை பிறப்பது அபூர்வமே ! கான் பிறப்பதற்குச் சிலநாட்களுக்கு முன்னுல், என் அம்மா என்ன செய்தாளாம், தெரியுமா? தன் கூட்டத்தாரை விட்டுக் காட்டுக்குள்ளே வெகு துரம் சென்ருளாம். அடர்த்தியான ஓர் இடத் திலே டோய், அங்கே தான்மட்டும் தனியாகவே