பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90



எனவே காங்கிரசார், நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால், சட்டம் தாக்கிற்றே தவிர, காங்கிரசைச் செயலற்ற தாக்கிவிடவில்லை.

அடக்குமுறைக்கு ஆளானதால் ஏற்பட்ட புதிய செல்வாக்குடன், மூலாதாரக் கொள்கையான சுயராஜ்யத்துக்காகக் காங்கிரஸ் மும்முரமாக வேலை செய்ய வழி கிடைத்தது.