பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


பிரிவினைப் பிரசாரம், அதற்கான அமைப்பு, அதற்காகத் தேர்தலில் ஈடுபடுவது, என்றுள்ள உரிமைகள் நமக்கு இல்லை என்று சட்டம் ஏற்பட்டுவிட்டது.

தடைமீறி அடக்குமுறையை ஏற்றுக் கொள்வதுதான், வீரத்துக்கு எடுத்துக் காட்டு என்று மட்டும் வாதிடுபவர்கள், வேறுகட்சிகளே கூடாது என்று தடை போடப்பட்டுள்ள நாடுகளில், வீரர்கள்,