இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எண்ணித் துணிக கருமம்
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, இப்போது, ஒரு புதிய, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
பிரிவினைப் பேச்சைத் தடை செய்யும் விதமாக, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படுகிறது.
இன்று உள்ள இந்திய அரசியல் சட்டம் , ‘திராவிடநாடு’ கேட்பதற்கான பேச்சுரிமை தருவதாக