இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
இருக்கிறது , எனவே பிரிவினை பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தால் , இந்திய அரசியல் சட்டத்தின் பேச்சுரிமையை எடுத்துக் காட்டி வாதிடவும் , வழக்கில் வெற்றி பெறவும் வழி இருக்கிறது.
இது பற்றி சட்ட விற்பன்னர்களைக் கலந்து பார்த்த பிறகே இந்த முடிவுக்கு சர்க்கார் வந்தார்கள்.
இனி , பிரிவினை பேசுவோர் மீது நடவடிக்கை