பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


எடுக்க சர்க்கார் முனையும்போது, பேச்சுரிமையைக் காரணம் காட்டி வாதாட முடியாது.

பிரிவினைக்காக இனிப் பேசும் உரிமை, தனி ஆட்களுக்கும் பலர் கூடிடும் அமைப்புக்கும் இனி கிடைக்காது.

பிரிவினையை நோக்கமாகக் கொண்டு , ஒரு பேச்சு இருக்கவும் முடியாது, ஒரு அமைப்பு இயங்கவும் முடியாது.

மீறிப் பேசினால், என்ன