இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
எடுக்க சர்க்கார் முனையும்போது, பேச்சுரிமையைக் காரணம் காட்டி வாதாட முடியாது.
பிரிவினைக்காக இனிப் பேசும் உரிமை, தனி ஆட்களுக்கும் பலர் கூடிடும் அமைப்புக்கும் இனி கிடைக்காது.
பிரிவினையை நோக்கமாகக் கொண்டு , ஒரு பேச்சு இருக்கவும் முடியாது, ஒரு அமைப்பு இயங்கவும் முடியாது.
மீறிப் பேசினால், என்ன