பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


விதமான தண்டணை விதிப்பது , மீறி ஒரு அமைப்பு இயங்கி வந்தால் , அதனை எவ்விதம் கடப்பது அல்லது அதில் உள்ளோர் மீது எவ்விதமான தண்டணை விதிப்பது என்பது பற்றி ஒரு புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

இதுமட்டும் , போதாது என்று எண்ணி , சர்க்கார் இத்துடன் மற்றோர் விதியையும் , சட்டத்தில் புகுத்தியுள்ளனர்.