இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
109
அடிப்படை உரிமையைப் பறித்துவிடும்போது, இயங்கும் சக்தி தானாகப் பறிபோகிறது.
அடிப்படை உரிமையை மீண்டும் பெற்றாலொழிய இயங்கும் நிலை ஏற்பட முடியாது.
14 காரட், பிரச்சினையில் எத்துனை மனக்கசப்பு, எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என்பது விளக்கமாகத் தெரிகிறது.
ஆனால், அதைமீறி,