பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


ஏற்றுக் கொள்வதால் மட்டும் அல்ல.

புதிய சட்டத்தால் ஏற்பட்ட கசப்புணர்ச்சி காரணமாக, அடுத்த தேர்தலில், பொதுமக்கள், இந்தச் சட்டத்துக்கு யார் காரணமோ அவர்களை வீழ்த்திக் காட்டினால், சட்டத்தை மாற்றிட வழி கிடைக்கும்.

ஆனால், 14 காரட் பற்றி சட்டம் போட்டதுடன், அடுத்துவரும் தேர்தலில்