பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


தொடர்ந்து, விரிவாக பிரசாரம் செய்தாக வேண்டும்.

நூற்றுக்கு என்பது பேர், கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலை அல்ல, இப்போது இருப்பது.

எனவே, இப்போது கொள்கையை அறிந்து ஆதரிப்பவர்களிடம் இருந்து, அடக்கு முறையை எதிர்க்கக் கிளம்புவோர் போக, மீதம்