இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
விடவில்லை – மீண்டும், மீண்டும் கிளம்பிற்று – புதிய வலிவுடன் - புதிய பொலிவுடன்! - என்று வாதிடலாம்.
ஆனால், முதலிலே நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது, மூலாதாரக் கொள்கைக்கு காங்கிரசுக்கு ஆபத்து ஏற்படாததால், அது, மீண்டும் இயங்க முடிந்தது என்ற பேருண்மையை.
மற்றோர் காரணமும் உண்டு.