பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


விடவில்லை – மீண்டும், மீண்டும் கிளம்பிற்று – புதிய வலிவுடன் - புதிய பொலிவுடன்! - என்று வாதிடலாம்.

ஆனால், முதலிலே நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது, மூலாதாரக் கொள்கைக்கு காங்கிரசுக்கு ஆபத்து ஏற்படாததால், அது, மீண்டும் இயங்க முடிந்தது என்ற பேருண்மையை.

மற்றோர் காரணமும் உண்டு.