பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


காங்கிரசார் சிறைப்பட்டபோது, இந்த பிரசாரம் குறைந்துவிடவில்லை; வலுவடைந்தது.

சிறைப்பட்ட காங்கிரசாரைப் பாராட்டி, பொதுமக்களின் நன்மதிப்பு அவர்களுக்கும், மூலாதாரக் கொள்கைக்கும் கிடைக்கும்படிச் செய்துவந்தன.

அடக்குமுறை நடத்தும் அரசின் போக்கைக் கண்டித்து மக்கள் மனதிலே அரசுமீது ஆத்திரமும், அருவருப்பும், எதிர்ப்பு உணர்ச்சியும்