பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


எழச் செய்தன.

இவைகளுக்கு ஒரே பரிகாரம், காங்கிரசை ஆட்சிப்பீடம் ஏற்றுவதுதான் என்று யோசனை கூறிவந்தன.

தேர்தலின் போது, பொது மக்கள் காங்கிரசை ஆதரித்து, அடக்குமுறை அரசுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எழுதி, மக்களைத் தயார்படுத்தி வைத்தன.

இதன் காரணமாக, நேரடி நடவடிக்கைக்காகச்